நம்பிக்கை அதானே எல்லாம்

நான்கு
மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் ?காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!
காற்றை கண்டதும்...
'அமைதி‘ என்ற முதல் ?மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் 🌋அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
?காற்று பட்டதும் 🌋அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த ?மெழுகுவர்த்தியும்
?காற்றை எதிர்க்க முடியாது’ என்று 💥அணைந்துவிட்டது.
'அறிவு‘ என்ற மூன்றாவது ?மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் ?அணைந்தது.
நான்காவது ?மெழுகுவர்த்தி மட்டும் ?காற்று
வீசிய சிலநொடிகள் போராடி ??ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு ??சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று ???மெழுகுவர்த்திகளும் ?
அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது ?மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற ???மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.
??சிறுவன் உடனே..
நான்காவது ?மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..
' நம்பிக்கை ' என்றது அந்த ?மெழுகுவர்த்தி.
கதையின் நீதி:
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!?

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு